திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2530

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டுநூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும்வேறே யிருக்கும் விழுபொருள் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com