திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2531

தொடர்ந்து படிக்கread this section continuously

திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானைவகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்துமுகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com