திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2529

தொடர்ந்து படிக்கread this section continuously

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com