திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2511

தொடர்ந்து படிக்கread this section continuously

பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்றுஉரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com