திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2512

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறையுள் கிடந்த முயலை எறிவான்அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com