திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2510

தொடர்ந்து படிக்கread this section continuously

வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடேஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com