திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2487

தொடர்ந்து படிக்கread this section continuously

முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்திமிக்க மனோன்மணி வேறே தனித்துஏகஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com