திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2486

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பிவளியை வளிசெய்து வாய்த்திட வாங்கிவெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்தெளியத் தெளியும் சிவபதம் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com