திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2488

தொடர்ந்து படிக்கread this section continuously

தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலேநிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்சொற்பத மாகும் தொந்தத் தசியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com