திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2461

தொடர்ந்து படிக்கread this section continuously

வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com