திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2462

தொடர்ந்து படிக்கread this section continuously

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளிசிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்குஅப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com