திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2276

தொடர்ந்து படிக்கread this section continuously

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டுநரிகளை ஓடத் துரத்திய நாதர்க்குஉரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com