திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2275

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்தூய அறிவு சிவானந்த மாகிப்போய்வேயும் பொருளாய் விளைந்தது தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com