திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2277

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்அன்றே இவனும் அவன்வடி வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com