திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2264

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்பின்னையும் வந்து பிறந்திடும் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com