திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2263

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடுஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப்பேறான ஐவரும் போம்பிர காசத்துநீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com