திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2265

தொடர்ந்து படிக்கread this section continuously

சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில்ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com