திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2178

தொடர்ந்து படிக்கread this section continuously

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவைகோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com