திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2177

தொடர்ந்து படிக்கread this section continuously

விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்துவிளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com