திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2179

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்குஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com