திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2146

தொடர்ந்து படிக்கread this section continuously

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலைஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடுஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com