திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2147

தொடர்ந்து படிக்கread this section continuously

இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனைபடுபர சேனையும் பாய்பரி ஐந்தும்உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com