திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2145

தொடர்ந்து படிக்கread this section continuously

பாரது பொன்மை பசுமை உடையதுநீரது வெண்மை செம்மை நெருப்பதுகாரது மாருதம் கறுப்பை உடையதுவானகம் தூமம் மறைந்துநின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com