திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1966

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்துதன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com