திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1967

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவைசென்று பராசக்தி விந்து சயந்தன்னைஒன்ற உரைக்க உபதேசம் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com