திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1965

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டுமன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டுமின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிடவன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com