திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1964

தொடர்ந்து படிக்கread this section continuously

வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com