திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1958

தொடர்ந்து படிக்கread this section continuously

விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்துநந்திய அங்கிய னாலே நயந்தெரிந்துஅந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com