திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1957

தொடர்ந்து படிக்கread this section continuously

விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com