திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1959

தொடர்ந்து படிக்கread this section continuously

அமுதச் சசிவிந்து வாம்விந்து மாளஅமுதப் புனலோடி அங்கியின் மானஅமுதச் சிவயோகம் ஆதலால் சித்திஅமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com