திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1869

தொடர்ந்து படிக்கread this section continuously

அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும்அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்அவ்வுல கத்தே அரனடி கூடுவர்அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com