திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1868

தொடர்ந்து படிக்கread this section continuously

திகைக்குரி யானொரு தேவனை நாடும்வகைக்குரி யானொரு வாது இருக்கில்பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com