திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1867

தொடர்ந்து படிக்கread this section continuously

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com