திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1866

தொடர்ந்து படிக்கread this section continuously

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com