திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1870

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்ட குறியும் குலவரை உச்சியும்அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com