திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1846

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லதுஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டாஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com