திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1847

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com