திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1845

தொடர்ந்து படிக்கread this section continuously

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்திசமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com