திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1843

தொடர்ந்து படிக்கread this section continuously

காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்காணும் அளவும் கருத்தறி வாரில்லைபேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்குமாணிக்க மாலை மனம்புகுந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com