ஏழாம் தந்திரம்11. சிவ பூசை
தொடர்ந்து படிக்கread this section continuously
தேவர்க ளோடிசை வந்துமண் ணாடோறும்பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனைமூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1838
1 / 2
0:000:00





