திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1836

தொடர்ந்து படிக்கread this section continuously

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்பயனறி வார்க்கரன் றானே பயிலும்நயனங்கள் மூன்றுடை யானடி சேரவயனங்க ளாலென்றும் வந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1836

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com