திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1834

தொடர்ந்து படிக்கread this section continuously

வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்குவுள்ளக் கடல்புக்கு வோர்தம்மைப் பூக்கொண்டுகள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதாரள்ளற் கடலு ளழுந்துகின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1834

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com