ஏழாம் தந்திரம்11. சிவ பூசை
தொடர்ந்து படிக்கread this section continuously
அத்த னவதீர்த்த மாடும் பரிசுகேளொத்த மெஞ்ஞானத் துயர்ந்தவர் பாதத்தைச்சுத்தம தாக விளக்கித் தெளிக்கவேமுத்தி யாமென்று நம்மூலன் மொழிந்ததே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1829
1 / 2
0:000:00





