ஏழாம் தந்திரம்11. சிவ பூசை
தொடர்ந்து படிக்கread this section continuously
புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுள நீருளவண்ணலது கண்டருள் புரியா நிற்குமெண்ணிலி பாவிக ளெம்மிறை யீசனைநண்ணியறி யாமல் நழுவுகின் றாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1828
1 / 2
0:000:00





