திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1823

தொடர்ந்து படிக்கread this section continuously

உள்ளம் பெருங்கோயி லூனுடம் பாலையம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்தெள்ளித் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்கள்ளப் புலனைந்துங் காளா விளக்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1823

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com