ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி
தொடர்ந்து படிக்கread this section continuously
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டிநிறமே புகுந்தேனை நின்மல னாக்கியறமே புரிந்தெனக் காரமு தீய்ந்ததிறமே யதெண்ணித் திகைத்திருந் தேனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1820
1 / 2
0:000:00





