திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1820

ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி

தொடர்ந்து படிக்கread this section continuously

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டிநிறமே புகுந்தேனை நின்மல னாக்கியறமே புரிந்தெனக் காரமு தீய்ந்ததிறமே யதெண்ணித் திகைத்திருந் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1820

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com