திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1816

ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆடியும் பாடியும் மழுது மரற்றியுந்தேடியுங் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்கூடிய வாறே குறியாக் குறிதந்தென்னூடு நின்றானவன் றன்னரு ளுற்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1816

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com