திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1815

ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி

தொடர்ந்து படிக்கread this section continuously

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தியாரா வமுதளித் தானந்தி பேர்நந்திபேரா யிரமுடைப் பெம்மான் பேரொன்றிலனாரா வருட்கட லாடுகவென் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1815

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com