திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1808

ஏழாம் தந்திரம்9. திருவருள் வைப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

அருட்கண்ணில் லாதார்க் கரும்பொருள் தோன்றாவருட்கண்ணுள் ளோர்க்கெதிர் தோன்று மரனேயிருட்கண்ணி னோர்க்கிங் கிரவியுந் தோன்றாத்தெருட்கண்ணி னோர்க்கெங்குஞ் சீரொளி யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1808

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com