ஏழாம் தந்திரம்9. திருவருள் வைப்பு
தொடர்ந்து படிக்கread this section continuously
தானே யறியும் வினைக ளறிந்தபின்நானே யறுதியென் னந்தி யறியுங்கோனூனே யுருக்கி யுணர்வை யுணர்ந்தபின்தேனே யனைய நந்திதேவர் பிரானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1796
1 / 2
0:000:00





